மேற்கண்ட Link வாயிலாக சாது சிவராமன் ஐயா அருளிய சொற்பொழிவினைக் கேட்கலாம். தொடர்ந்து இதுபோன்ற சொற்பொழிவினைக் கேட்க Online Sanmarga sangam என்ற YouTube channel ஐ Subscribe செய்யவும்.
Category: Uncategorized
சன்மார்க்க நிகழ்ச்சிகள்
சமீபத்தில் நடக்க உள்ள சன்மார்க்க நிகழ்ச்சிகளை இங்கே தருகிறேன்.
1) 18.12.2018 இன்று மாலை 6 முதல் 8 வரை சன்மார்க்க சத்சங்கம். இடம்: வள்ளலார் சன்மார்க்க சங்கம், சிவன்பார்க் அருகில், கே.கே.நகர்.
2) 22.12.2018 மாலை 6 முதல் 8 வரை சன்மார்க்க சத்சங்கம். இடம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், சைதாப்பேட்டை சன்மார்க்க சங்கம்
3) 24.22.2018 வடலூரில் மாதபூச கோலாகலம். மாலை 6 முதல் 7.15 வரை சன்மார்க்க சத்சங்கம். இடம்: இலட்சுமி சந்திரன் அறக்கட்டளை வடலூர். 7.45 முதல் 8.45 வரை ஜோதி தரிசனம் ஞானசபையில். இரவு 10 முதல் 12 வரை மேட்டுக்குப்பத்தில் சத்சங்கம். ஜோதி தரிசனம்.
சன்மார்க்க பாடலைக் கேட்க கிளிக் செய்யவும்.
சன்மார்க்க உலகம் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் ! உலகில் முதன் முதலில் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் .கொடுக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கட்டாயப்படுத்தி சொன்னவர்.குரல் கொடுத்தவர் வள்ளலார் என்பது நிறைய பேருக்கு தெரியாமல் போனது வேதனைக்குறியதாகும். வள்ளலார் சொன்னது அருளால் சொன்னது.. இன்று பெண்களுக்கு எல்லாத் துறைகளிலும் சம உரிமை வேண்டும் என்றும்.ஆலயங்களுக்கு உள்ளும் பெண்கள் போகலாம் என்றும் நீதி மன்றம் சொல்லி உள்ளது.. 1874 ஆம் ஆண்டே ஆண் பெண் பேதம் இல்லாமல் வழிபாடு செய்யலாம் வணங்கலாம் என்று… வடலூரில் சத்திய ஞானசபைத் தோற்றுவித்தவர் வள்ளலார். அன்றில் இருந்து இன்றுவரை.என்றும் ஆண் பெண் மட்டும் அல்ல.சாதி.சமய.மதம் அற்ற உலகின் பொது வழிபாட்டு முறையைக் கொண்டு வந்தவர் வள்ளலார்.. இறைவன் படைப்பில் ஆண்.பெண்.அலி என்ற பேதம் இருக்கக் கூடாது..என்றவர் வள்ளலார். உடல் உருப்புக்களில் பேதம் இருக்கலாம்.உயிரிலும்.ஆன்மாவிலும் பேதம் இல்லை என்பதால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்றவர் வள்ளலார்.. மனித நேயத்தை விட ஆன்மநேயம் தான் முக்கியமானது.உண்மையானது என்பதை விளக்கியவர் வள்ளலார். எனவே தான் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை வேண்டும் என்றவர் வள்ளலார். மனித சக்தியால் சட்டத்தால் எதுவும் நடைபெறாது.இறை சக்தியால்.அருள் ஆற்றலால் எல்லாமே மாற்றம் அடையும். மனிதனைக் கொண்டே மாற்றத்தை உருவாக்குபவர் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்…. வள்ளலார் பாடல் ! சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய் இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள் சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும் செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.! என்ற பாடல் வாயிலாக உலகம் முழுவதும் சுத்த சன்மார்க்கம் துலங்கும். எல்லா உலகும் தூய்மை உறும் . செத்தவர்களும் மீண்டும் உயிர்பெற்று எழுந்து வருவார்கள் என்கின்றார் வள்ளலார்.. எனவே இனிமேல் ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் எல்லோரும் சமம் என்ற நிலை உருவாகும் உருவாக்கப்படும். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள். அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
DEEPAM
About Swamaji Sri Selvam Siddhar and his contribution to building temples in USA
This video is about a Hindu Swamaji who has sacrificed and dedicated his entire life to Lord Shiva, one of the main Hindu Deities in the Hindu Religion and to the community. This video will show another perspective and unexplained side to the mainstream community in the US about a man of God who has created excellent positive vibrations in many families lives. Swamaji goes by the name as Swamaji Sri Selvam Siddhar and in his close circle is respectfully called as Commander Selvam. Swamaji is a child prodigy and was born in India and the local community believed in him as a holy child. His father and all of his forefathers have been bankers. Swamaji’s great grandfather has built the biggest Shiva Temple which exceeds more than 4 million square foot in the 19th century in his native village.
Swamaji is from the nagarathar community, this community is in…
View original post 334 more words
BEAUTY
Beauty lies in the eyes of Beholder. However, there are some treasure troves on the internet which help readers in taking their Beauty Quotient a few notches up through expert opinions and tutorials. The blog is on the basis of a complex formula comprising of but not limited. So Ladies and Gentlemen, hold yourself tight as we reveal to you the top Beauties in India.
https://valavan-teentonic.blogspot.in
https://mobilevalavan.blogspot.in
https://valavan-diabetic.blogspot.in
https://honeyvalavan.blogspot.in
புதிய தீர்ப்பு
https://valavan-teentonic.blogspot.com
தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் அடித்த சாவு மணி !தமிழ் ஊடகங்களே இந்த முக்கியமான தீர்ப்பை மூடி மறைக்காமல் மக்கள் மன்றத்தில் அழுத்தமாக எடுத்து வையுங்கள்.
https://valavan-teentonic.blogspot.com
ஆம் தீர்ப்பு என்னவெனில் டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற ஊராட்சி மன்றம் பிறப்பிக்கும் உத்தரவே (தீர்மானமே ) இறுதியானது.
https://valavan-teentonic.blogspot.com
அதை மாற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது . எனவே டாஸ்மாக் கடையை அகற்ற ஊராட்சி ,பேரூராட்சி ,நகராட்சி மற்றும் மாநகராட்சி மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றினாலே போதுமானது.
https://valavan-teentonic.blogspot.com
தமிழக அரசின் (முதல்வர் ) உத்தரவு அவசியமற்றதாகி விடுகிறது . எனவே மக்களே உங்கள் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உங்களது உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அழுத்தம் தந்து மூட வையுங்கள்
https://valavan-teentonic.blogspot.com
மது இல்லா மாநிலமாக மாற்றுவோம் ! வெற்றி நமதே !
Be The Architect
https ://valavan-teentonic.blogspot.com: Be The Architect
Be The Architect
This blog looks like a tweet. https ://valavan-teentonic.blogspot.com
Be the architect
Take full control of your life
Connect each aspect
Copyright © 2017 Manuel Osornio-emotionsoflife2016
Stay Connected!!!
Instagram:@_emotions_of_life_2016
Twitter: @emotionsoflife1
Thank you for considering supporting emotionsoflife2016 on Patreon! You make this blog possible